tag:blogger.com,1999:blog-1935305115494924092.post8852614667755344199..comments2023-09-10T13:31:00.952+05:30Comments on திருவரங்கத்திலிருந்து...........: ஒருநாள் தலைவி!Ranjani Narayananhttp://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1935305115494924092.post-68151359928070482582016-07-13T14:41:18.064+05:302016-07-13T14:41:18.064+05:30வாங்க ஐயா!
உண்மைதான். அதுவும் பள்ளி அனுபவங்கள் மறக...வாங்க ஐயா!<br />உண்மைதான். அதுவும் பள்ளி அனுபவங்கள் மறக்கமுடியாதவை.<br />வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-79000238708324498852016-07-13T14:38:34.699+05:302016-07-13T14:38:34.699+05:30வாங்க கோமதி!
இப்போது தனியாக vocational பயிற்சி என்...வாங்க கோமதி!<br />இப்போது தனியாக vocational பயிற்சி என்கிறார்கள். எனக்குத் தெரிந்து நிறைய பெண்கள் தையல் கற்றுக்கொண்டு தன் வாழ்க்கையைத் தொடர தைரியம் கொடுத்தன பள்ளியிலேயே இருந்த தையல் வகுப்புகள். <br />வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!<br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-75615960583527806012016-06-24T19:09:02.147+05:302016-06-24T19:09:02.147+05:30ஆறாம் வகுப்பு படித்தபோது சற்றொப்ப இதே நிலையை நான் ...ஆறாம் வகுப்பு படித்தபோது சற்றொப்ப இதே நிலையை நான் எதிர்கொண்டேன். வித்தியாசமான அனுபவமாக இருந்தாலும் அக்கால அனுபவம் என்பது மறக்கமுடியாததுதானே?Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-69498695849545929142016-06-24T10:24:48.359+05:302016-06-24T10:24:48.359+05:30மலரும் நினைவுகள் அருமை. பள்ளி பருவத்தை நினைத்துக் ...மலரும் நினைவுகள் அருமை. பள்ளி பருவத்தை நினைத்துக் கொண்டேன். இப்போது, பாட்டு, தையல், நீதி போதனை வகுப்புகள் எல்லாம் இல்லை. மீண்டும் பள்ளிகளில் வந்தால் ந்ன்றாக இருக்கும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com