tag:blogger.com,1999:blog-1935305115494924092.post8672089092347469908..comments2023-09-10T13:31:00.952+05:30Comments on திருவரங்கத்திலிருந்து...........: அம்மா என்றால் அன்பு!Ranjani Narayananhttp://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1935305115494924092.post-61632455106705296622013-05-19T08:09:45.628+05:302013-05-19T08:09:45.628+05:30சும்மா
சும்மா சும்மா
சும்மா சும்மா சும்மா
அம்மாவுக...சும்மா<br />சும்மா சும்மா<br />சும்மா சும்மா சும்மா<br />அம்மாவுக்குப் பிறகு எல்லாமும் <br />-விக்ரமாதித்யன்<br />தங்கள் பதிவை வாசித்ததும் விக்ரமாதித்யனின் மேற்கண்ட கவிதை ஞாபகம் வந்தது. <br />நல்ல பதிவு. நன்றி.சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-81839196759145632902013-05-16T07:13:21.285+05:302013-05-16T07:13:21.285+05:30அம்மாவைப் பற்றியும் பாட்டியைப் பற்றியும் எழுதி எல்...அம்மாவைப் பற்றியும் பாட்டியைப் பற்றியும் எழுதி எல்லோரையும் அவ்வாறே நினைக்க வைத்துவிட்டீர்கள்.உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.தாமதமான வாழ்த்து என்றாலும் தினம்தினம் அம்மாக்கள் தினம்தானே!சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-38161250079583130132013-05-14T21:08:35.231+05:302013-05-14T21:08:35.231+05:30வாருங்கள் மனோ!
நீங்கள் எழுதியிருப்பது ரொம்பவும் சர...வாருங்கள் மனோ!<br />நீங்கள் எழுதியிருப்பது ரொம்பவும் சரி.<br /><br />எந்தச் சூழ்நிலையிலும் மனம் தளராமல், யார் மனத்தையும் புண்படுத்தாமல், அத்தனை பேரையும் அணைத்து <br />சென்று பாட்டி நடத்திய குடும்பம் உதாரணமாகத் தான் இன்றுவரை இருக்கிறது.<br /><br />வருகைக்கும், படித்து நெகிழ்ந்து கருத்துரை வழங்கியதற்கு நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-78841240455635697162013-05-14T18:39:33.205+05:302013-05-14T18:39:33.205+05:30உங்கள் தாயாரைப்பற்றி படித்துக்கொன்டிருக்கும்போதே ப...உங்கள் தாயாரைப்பற்றி படித்துக்கொன்டிருக்கும்போதே பாட்டியைப்பற்றியும் போய் படித்து விட்டு மறுபடியும் இங்கு வந்து விட்டேன். இரண்டுமே என்றும் நீங்காத நினைவுகள் தான்!<br /><br />அம்மாவிடம் எதை எதையெல்லாம் கற்றுக்கொண்டேன் என்று அழகாக அலசியிருக்கிறீர்கள்! திறமைகளும் கல்வியறிவும்கூட முன்னோரின் மரபணுக்களால் வந்து விடுவதாகச் சொல்லுகிறார்கள். அவற்றிற்கும் அப்பால் அன்பு செலுத்துவதும் குடும்பத்தைக் கட்டிக் காத்து கொண்டு போகும் விதமும்தான் வழி வழியாய் பாட்டிகளிடமிருந்தும் அம்மாக்களிடமிருந்தும் கற்றுக்கொண்டோமென்று தோன்றுகிறது!<br /><br />அருமையான, நெகிழ்வடையச் செய்த பதிவு!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-71922566026082313702013-05-12T22:02:26.899+05:302013-05-12T22:02:26.899+05:30விஷயங்கள் நிறைய எழுதுவதுடன், நம்மையும் ஒன்று விடாம...விஷயங்கள் நிறைய எழுதுவதுடன், நம்மையும் ஒன்று விடாமல் எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்! அம்மாவின் கடி தங்கள் இன்றும் சுவாரஸ்யமானவை.<br /><br />ஒரு சிறிய வேண்டுகோள்: என் இன்னொரு தளத்திற்கும் நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் ப்ளீஸ்!<br />இதோ இணைப்பு: http://wp.me/p244Wx-uu<br /><br />இந்தப்பதிவின் கடைசியில் இருக்கும் எங்கள் பாட்டி இணைப்பை <br />சொடுக்கினாலும் அந்த தளத்திற்குச் செல்லலாம். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-44236776960802490392013-05-12T21:57:32.529+05:302013-05-12T21:57:32.529+05:30வாருங்கள் கோமதி அரசு!
உங்கள் வணக்கங்களை என் அம்மாவ...வாருங்கள் கோமதி அரசு!<br />உங்கள் வணக்கங்களை என் அம்மாவிடம் நிச்சயம் தெரிவிக்கிறேன்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-40520610699734394052013-05-12T21:56:13.361+05:302013-05-12T21:56:13.361+05:30வாருங்கள் இராஜராஜேஸ்வரி!
ஆரோக்கியம்தான் சிறந்த சொத...வாருங்கள் இராஜராஜேஸ்வரி!<br />ஆரோக்கியம்தான் சிறந்த சொத்து இல்லையா?<br />அதனால்தான் இந்தப் பிரார்த்தனை.<br />வருகைக்கும் அன்னையர் தின நல் வாழ்த்திற்கும் நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-85556298093155669362013-05-12T21:54:42.104+05:302013-05-12T21:54:42.104+05:30வாருங்கள் தனபாலன்!
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும...வாருங்கள் தனபாலன்!<br />வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!<br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-19793743882317438912013-05-12T20:43:19.889+05:302013-05-12T20:43:19.889+05:30என் அம்மாவின் கையெழுத்து முத்து முத்தாக இருக்கும்....என் அம்மாவின் கையெழுத்து முத்து முத்தாக இருக்கும். மிகக் கோர்வையாக எழுதுவாள். அந்தக் காலத்து இன்லேண்ட் கவரில் ஒரு துளி இடம் பாக்கி விடாமல் எழுதுவாள். அம்மாவின் முத்து முத்துக் கையெழுத்து யாருக்கும் வரவில்லை. //<br /><br />என் அம்மாவின் கையெழுத்தும் முத்த் முத்தாக இருக்கும். அம்மாவும் இன்லேண்ட் கவரில் முழுவதும் எழுதி விடுவார்கள். சமையல் குறிப்பு, கோலங்கள், சாமி பாட்டு என்று எழுதி அனுப்புவார்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-6250916631792962662013-05-12T20:40:29.742+05:302013-05-12T20:40:29.742+05:30அம்மாவிடமிருந்து ஆரோக்கியம் தான் எங்கள் எல்லோருக்க...அம்மாவிடமிருந்து ஆரோக்கியம் தான் எங்கள் எல்லோருக்கும் வந்திருக்கிறது. அம்மா எங்களுக்குத் தந்த பெறற்கரிய சொத்து இது தான். வேறென்ன வேண்டும்? இதே ஆரோக்கியத்தை நாங்களும் எங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.<br /><br /> நாங்கள் இப்போது இறைவனிடம் பிரார்த்திப்பது இரண்டு விஷயங்கள் தான்: இப்படியே அம்மா எந்தவித நோயும் இல்லாமல் கடைசி வரை இருக்க வேண்டும்; அம்மாவின் ஆரோக்கியம் எங்களுக்கும் வேண்டும்.//<br /><br />நல்ல பிரார்த்தனை.<br />இறைவன் அருளால் அம்மா ஆரோக்கியமாய் இருப்பார்கள்.<br />அன்னையர் தினத்தில் அருமையான பதிவை அளித்தமைக்கு வாழ்த்துக்கள்.<br />அன்னையர் தின வாழ்த்துக்கள்.<br />அம்மா அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-21596981622069383882013-05-12T11:28:50.677+05:302013-05-12T11:28:50.677+05:30அம்மாவிடமிருந்து ஆரோக்கியம் தான் எங்கள் எல்லோருக்க...அம்மாவிடமிருந்து ஆரோக்கியம் தான் எங்கள் எல்லோருக்கும் வந்திருக்கிறது. அம்மா எங்களுக்குத் தந்த பெறற்கரிய சொத்து இது தான். வேறென்ன வேண்டும்? இதே ஆரோக்கியத்தை நாங்களும் எங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.<br /><br />அருமையான பிரார்த்தனை ..! <br />இனிய அன்னையர் தின் வாழ்த்துகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-62183159713996211742013-05-12T06:27:57.684+05:302013-05-12T06:27:57.684+05:30சிந்திக்க வேண்டிய சிறப்பான யோசனைகள் அம்மா... அருமை...சிந்திக்க வேண்டிய சிறப்பான யோசனைகள் அம்மா... அருமை... நன்றி...<br /><br />அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com