tag:blogger.com,1999:blog-1935305115494924092.post7797184939363334837..comments2023-09-10T13:31:00.952+05:30Comments on திருவரங்கத்திலிருந்து...........: தூய்மை இந்தியா இயக்கம்Ranjani Narayananhttp://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1935305115494924092.post-45552142406872196982017-09-06T05:27:44.216+05:302017-09-06T05:27:44.216+05:30பயனுள்ள கட்டுரை . நன்றி பயனுள்ள கட்டுரை . நன்றி Idlebrain Actress Galleryhttps://www.blogger.com/profile/05386303135711352839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-32631362923018581082015-10-20T19:04:40.308+05:302015-10-20T19:04:40.308+05:30vanakkam amma..naan erode mavattam serthaval..naan...vanakkam amma..naan erode mavattam serthaval..naan epoluthuthan thangalin karruthai padithen romba mukkiyama karuthukkal namathu bharatha makkalukku amma..enakum pala kelvikal irukirathu epadiye namathu india ponal ..varuvathu ena???vilaivathu than ena?? muthalil naam namathu vivasayam kakka pada vendum piragu ungal karuthu pol thueimai india uruvakka vendum..namil palar muthalil mayakkathil erunthu yela vendum apoluthu than india thueimai perum..namathu amma ku udambu sari illai yenral epadi thavikkirom athai pol than namathu bharatha annai avalum namathu bootha udal makki pogum varai karuvil sumakkiral athanal nam than namathu bharatha mathavai thueimaiyaga vaikka vendum amma..thangalin karuthai naan ennal mudintha varai pin patri nadappen enru uruthi alikiren amma...piraraium vendi kekkiren..nanri amma..வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-13993703213133383612015-10-02T11:25:40.378+05:302015-10-02T11:25:40.378+05:30கட்டுரை மிகவும் நன்றாக உள்ளது. அவரவர்கள்மனதைத் தொட...கட்டுரை மிகவும் நன்றாக உள்ளது. அவரவர்கள்மனதைத் தொட்டு சிந்தித்தால் நாமும் இதில் எவ்வளவு தூரம் பங்கு கொண்டிருக்கிறோம் என்பதும் தெரியவரும். சிந்தித்துச் செயல்பட வைக்கும் கட்டுரை. பரிசை வென்று வாருங்கள். அன்புடன் காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-40967348186039471272015-10-01T21:57:08.072+05:302015-10-01T21:57:08.072+05:30நன்றி, கோமதி!நன்றி, கோமதி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-71397982964469786632015-10-01T21:56:51.820+05:302015-10-01T21:56:51.820+05:30நன்றி, ஸ்ரீராம்.நன்றி, ஸ்ரீராம்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-16597732357639417462015-10-01T21:56:14.252+05:302015-10-01T21:56:14.252+05:30வணக்கம். குற்றம் கண்டுபிடிப்பது சுலபம். பெங்களூரில...வணக்கம். குற்றம் கண்டுபிடிப்பது சுலபம். பெங்களூரில் நீங்கள் சொல்வது போல மின்சாரம் எடுக்கிறார்கள் என்று பத்திரிகை செய்தி படித்தேன். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாற்றங்கள் வரும்.அதேபோல சிலர் தெருக்களை பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு போடுவதாக இன்று புகைப்படம் வந்துள்ளது. <br />உங்களிடம் ஒரு கேள்வி: நாட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஏன் நமக்கு பிரதமர் சொல்லவேண்டும்? நாமாகவே ஏன் இதைச் செய்யவில்லை, இத்தனை நாட்கள்? நமக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இத்தனை விளம்பரங்கள். <br /><br />முதலில் நம்மை மாற்றிக் கொள்வோம். பிறகு அரசைக் குற்றம் சொல்லலாம்.<br />நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-48011061990346278812015-10-01T21:51:45.526+05:302015-10-01T21:51:45.526+05:30நம் வீட்டை எப்படித் தூய்மையாக வைத்துக் கொள்ளுகிறோம...நம் வீட்டை எப்படித் தூய்மையாக வைத்துக் கொள்ளுகிறோமோ அதேபோலத் தானே தெருக்களும்? ஏதோ அரசு என்று வெளியுலகத்திலிருந்து யாரோ வந்து செய்வது போல நமக்கும், அதற்கும் சம்மந்தம் இல்லை என்பது போல எல்லோரும் நடந்து கொள்ளுகிறோம். அதுதான் நமது பிரச்னையே. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் எல்லாம் மாறும். இளைய தலைமுறை இவற்றை முன் எடுத்துச் செல்ல வேண்டும். நன்றி, ராஜி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-54138322195873602772015-10-01T21:47:58.113+05:302015-10-01T21:47:58.113+05:30நன்றி, சகோதரரே. நன்றி, சகோதரரே. Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-56760847498472458442015-10-01T16:36:03.814+05:302015-10-01T16:36:03.814+05:30அருமையான கட்டுரை , வெற்றி பெற வாழ்த்துக்கள் ரஞ்சனி...அருமையான கட்டுரை , வெற்றி பெற வாழ்த்துக்கள் ரஞ்சனி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-3162256786275870172015-10-01T14:24:10.829+05:302015-10-01T14:24:10.829+05:30ஜோர்.
வெற்றி பெற வாழ்த்துகள்.ஜோர்.<br /><br />வெற்றி பெற வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-83827533678332201972015-10-01T12:59:13.092+05:302015-10-01T12:59:13.092+05:30வணக்கம்! தூய்மை இந்தியா திட்டத்திற்காக இதுவரை 110க...வணக்கம்! தூய்மை இந்தியா திட்டத்திற்காக இதுவரை 110கோடி விளம்பர செலவு செய்திருக்கிறார்கள்! சேகரித்த குப்பைகளை என்ன செய்தார்கள்! தீயிட்டு கொளுத்துவார்கள்! மேலை நாடுகளில் செய்வது போல மறுசுழற்சி செய்ய, மின்சாரம் எடுக்க உருப்படியான திட்டம் ஏதுமில்லை இந்தியாவில்? நன்றி கரூர்பூபகீதன்https://www.blogger.com/profile/14202043989139401118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-89655601234218868772015-10-01T01:54:04.448+05:302015-10-01T01:54:04.448+05:30நீங்கள் சொல்வது மிக சரியே ரஞ்சனி. நமக்கென்ன என்றி...நீங்கள் சொல்வது மிக சரியே ரஞ்சனி. நமக்கென்ன என்றில்லாமல் , அரசாங்கத்துடன் குடிமக்களாகிய நாமும் இணைந்து கொண்டால் எல்லா திட்டமும் நிறைவேறும். நம் வீடும் நாடும் " பளிச் " சுத்தம் தான்.<br /><br />ஆனாலும் சில ஆறுதலான விஷயங்கள் இருக்கத் தான் செய்கின்றன. <br />தற்பொழுது வெளிநாட்டிலிருக்கும் மகள் வீ ட்டிற்கு வந்திருக்கிறேன். இங்கு என்னைப் பார்க்க வந்த வந்த விருந்தினருடன் , உரையாடுகையில் " இப்பொழுது இந்தியா எப்படி இருக்கிறது ? என்று அவர் கேட்க , நானோ" எப்பொழுதும் போல் தான்." என்று அசுவாரஸ்யமாக சொல்லி வைத்தேன்.<br />சட்டென்று அவர்," என்ன இப்படி சொல்லிட்டீங்க. என் ப்ரெண்ட் ஒருத்தன் ஆறு மாதம் முன்பாக இந்தியா சென்று விட்டு வந்தவன் ," இந்தியா முன் போலில்லைத் தெரியுமா? முந்தியளவு குப்பையாக இல்லை. சுத்தமாகிக் கொண்டே வருகிறது. மக்களும், அதிலும் குறிப்பாக இளைய தலைமுறையினர் பொது இடங்களில் குப்பையைப் போட குப்பைத் தொட்டியைத் தேடி அலைவதை கண் கூடாக பார்த்தேன் . வரவேற்கப்பட வேண்டிய ஒன்று " என்று சொன்னதோடு இல்லாமல் , "இந்தியா சென்று வந்த வேறு சிலரும், தூய்மை இந்தியா செயல் திட்டம் பற்றிப் புகழ்ந்தனர் " என்று சொல்லவும் என் தலை கழுத்தில் நிற்கவில்லை . கேட்க மிகப் பெருமையாக இருந்தது. <br /><br />அட.... என்று அவரைப் பெருமையாகப் பார்த்தேன். ஆனாலும் மனதுள் , இந்தப் புகழ்ச்சியைத் தொடர்ந்து தக்க வைத்ததுக் கொள்வது பொதுமக்களாகிய நம் கையில் தான் உள்ளது என்று சொல்லிக் கொண்டேன். பல வருடக் குப்பையாயிற்றே. அவ்வளவு விரைவாக சுத்தம் செய்து விட முடியுமா? தாமதமாகலாம் ஆனால் கண்டிபாக சுத்தமாகும். <br /><br />உங்கள் கட்டுரைக்கு ஒரு " சபாஷ்!". <br />பரிசு கிடைக்க வாழ்த்துக்கள் ரஞ்சனி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-40326044636640969012015-09-30T17:47:34.141+05:302015-09-30T17:47:34.141+05:30அருமை சகோதரியாரே
வெற்றி பெற வாழ்த்துக்கள்அருமை சகோதரியாரே<br />வெற்றி பெற வாழ்த்துக்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com