tag:blogger.com,1999:blog-1935305115494924092.post2253236671006728477..comments2023-09-10T13:31:00.952+05:30Comments on திருவரங்கத்திலிருந்து...........: பெண்களுக்கு இதய நோய்Ranjani Narayananhttp://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1935305115494924092.post-90459689328282183692013-06-21T21:33:28.203+05:302013-06-21T21:33:28.203+05:30வாருங்கள் அனந்த கிருஷ்ணன்!
வருகைக்கும், பாராட்டுக்...வாருங்கள் அனந்த கிருஷ்ணன்!<br />வருகைக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-14668558421963543032013-06-21T21:32:44.415+05:302013-06-21T21:32:44.415+05:30வாருங்கள் ரிஷபன்!
அனைத்துப் பெண்களும் கட்டாயம் படி...வாருங்கள் ரிஷபன்!<br />அனைத்துப் பெண்களும் கட்டாயம் படித்து தங்களைத் தாங்களே காத்துக் கொள்ள வேண்டும்.<br />வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-88150252880482268942013-06-21T21:26:11.242+05:302013-06-21T21:26:11.242+05:30 மிகவும் பயனுள்ள பதிவு . பலரும் படிக்க வேண்டும். ... மிகவும் பயனுள்ள பதிவு . பலரும் படிக்க வேண்டும். நன்றி.பாராட்டுக்கள்.ananthakohttps://www.blogger.com/profile/03838884586303164823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-36281844111126218732013-06-21T19:47:15.604+05:302013-06-21T19:47:15.604+05:30எளிதில் செய்யக் கூடிய அதே நேரம் பயனுள்ள குறிப்புகள...எளிதில் செய்யக் கூடிய அதே நேரம் பயனுள்ள குறிப்புகள்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-40688197621729038692013-06-21T11:29:38.198+05:302013-06-21T11:29:38.198+05:30நன்றி கோமதி!
நன்றி தனபாலன்!
நன்றி ஆசியா!நன்றி கோமதி!<br />நன்றி தனபாலன்!<br />நன்றி ஆசியா!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-54236605371815035512013-06-21T10:39:03.310+05:302013-06-21T10:39:03.310+05:30நல்ல பகிர்வு.பகிர்வுக்கு மிக்க நன்றி.நல்ல பகிர்வு.பகிர்வுக்கு மிக்க நன்றி.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-25625531194338671622013-06-21T06:58:30.058+05:302013-06-21T06:58:30.058+05:30வணக்கம்...
அருமையான இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் ...வணக்கம்...<br /><br />அருமையான இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...<br /><br />மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-60869605194842738722013-06-21T06:57:29.087+05:302013-06-21T06:57:29.087+05:30ரஞ்சனி, உங்கள் இந்தபதிவு வலைச்சரத்தில் இடம்பெற்று ...ரஞ்சனி, உங்கள் இந்தபதிவு வலைச்சரத்தில் இடம்பெற்று இருக்கிறது வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-78977508518383365732013-03-11T22:03:51.582+05:302013-03-11T22:03:51.582+05:30வருமுன் காப்பது என்பது எப்போதுமே நல்லது. சுவர் இரு...வருமுன் காப்பது என்பது எப்போதுமே நல்லது. சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும். அதைப் போல வாழ்க்கை ஆனந்தமாக இருக்க நல்ல ஆரோக்கியம் என்பது அத்யாவச்யமான ஒன்று. உடல் நலம் பேணுவது நம் எல்லோருடைய முதற் கண் கடமை ஆகும்.<br />பெண்கள் ஒரு குடும்பத்தின் அச்சாணி போன்றவர்கள். குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்களின் ஆரோக்கியத்தை பேணும் பெண்கள் தங்களது ஆரோக்கியத்தையும் கவனமாக பார்த்துக் கொள்ளுவது அவசியம்.<br /><br />விழிப்புணர்வுப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-14028953635605513922013-03-11T18:21:53.987+05:302013-03-11T18:21:53.987+05:30வாங்க இளங்கோ!
ஆரோக்கியம் என்று வரும்போது பெண்கள் க...வாங்க இளங்கோ!<br />ஆரோக்கியம் என்று வரும்போது பெண்கள் கடை நிலையில் தான் இருக்கிறார்கள்.<br />சிலர் மருத்துவரிடம் போகவே மாட்டார்கள். கேட்டால் 'டாக்டர் ஏதாவது இருக்குன்னு சொல்லிடுவாங்க!' என்பார்கள். ரொம்பவும் வியப்பாக இருக்கும். டாக்டர்களுக்கு வேறு வேலை இல்லாதது போலப் பேசுகிறார்கள். இவர்களை என்ன செய்ய?Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-6655274367678458362013-03-11T18:19:21.840+05:302013-03-11T18:19:21.840+05:30வாங்க ஸ்ரீராம்!
ஆரோக்கியம் என்பது நமக்கு இரண்டாம்...வாங்க ஸ்ரீராம்!<br /><br />ஆரோக்கியம் என்பது நமக்கு இரண்டாம் பட்சமாகப் போவது வருத்தத்திற்குரிய விஷயம். <br />மருத்துவ மனைகளிலும் சரியான கவனிப்பு மறுக்கப்படுவது வேதனைதான்.<br /><br />40 வயதுக்கு மேல் கட்டாய மருத்துவ கண்காணிப்பு எல்லோருக்கும் தேவை.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-33217054191751662622013-03-11T16:25:53.751+05:302013-03-11T16:25:53.751+05:30வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி DD!வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி DD!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-13859411998677089772013-03-11T16:25:08.785+05:302013-03-11T16:25:08.785+05:30குடும்பத்தினர் அனைவரின் நலனையும் கருத்தாகக் கவனிக்...குடும்பத்தினர் அனைவரின் நலனையும் கருத்தாகக் கவனிக்கும் பெண்கள் ஆரோக்கியம் என்று வரும்போது மட்டும் சுனங்குவது ஏன் என்றே தெரிவதில்லை. <br />இந்தக் கட்டுரை மூலம் ஒரு சின்ன விழிப்புணர்வு ஏற்பட்டால் சந்தோஷமாக இருக்கும்.<br />நன்றி கோமதி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-62830284635670874392013-03-11T13:50:10.320+05:302013-03-11T13:50:10.320+05:30சில வருடங்களுக்கு முன்னால் (1996) எனக்குத் தெரிந்த...சில வருடங்களுக்கு முன்னால் (1996) எனக்குத் தெரிந்த பெரியவர் ஒருவர் மார்பு கனமாக இருப்பதாகச் சொன்னதை அடுத்து அவரை அரசு மருத்துவமனையில் காட்டியபோது வெறும் ரேனிட்டிடின் ஊசி மட்டும் போட்டு விட்டு அனுப்ப, அவர் உடல் முழுவதும் 'ஜில்'லிட்டிருந்ததைக் காட்டியும் 'பரவாயில்லை, இது போதும்' என்றார்கள். அப்புறம் எங்கள் வற்புறுத்தலுக்கிணங்க அட்மிஷனுக்கு எழுத, அந்த நடைமுறை நடந்துகொண்டேயிருக்கும்போதே அவர் மரணமடைந்தது நான் சந்தித்த அதிர்ச்சி. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-2678561129026160922013-03-11T12:41:01.000+05:302013-03-11T12:41:01.000+05:30தேவையான நல்ல அலசல் அம்மா...
அனைவருக்கும் பயன்படும...தேவையான நல்ல அலசல் அம்மா...<br /><br />அனைவருக்கும் பயன்படும் கருத்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-18741519913399818812013-03-11T10:27:04.699+05:302013-03-11T10:27:04.699+05:30வருமுன் காப்பது என்பது எப்போதுமே நல்லது. சுவர் இரு...வருமுன் காப்பது என்பது எப்போதுமே நல்லது. சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும். அதைப் போல வாழ்க்கை ஆனந்தமாக இருக்க நல்ல ஆரோக்கியம் என்பது அத்யாவச்யமான ஒன்று. உடல் நலம் பேணுவது நம் எல்லோருடைய முதற் கண் கடமை ஆகும்.<br />பெண்கள் ஒரு குடும்பத்தின் அச்சாணி போன்றவர்கள். குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்களின் ஆரோக்கியத்தை பேணும் பெண்கள் தங்களது ஆரோக்கியத்தையும் கவனமாக பார்த்துக் கொள்ளுவது அவசியம்.//<br /><br />அருமையான அவசியமான பதிவு. காலத்திற்கு ஏற்ற பதிவு.<br /><br />இந்தக் காலக்கட்டத்தில் ஆண், பெண் இருபாலர்களும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.<br />குழந்தைகளின் எதிர்க்காலத்திற்கு ஓடி, ஓடி சம்பாதிக்கிறார்கள். ஆனால் அதில் கொஞ்சம் தங்கள் உடல் நலத்திற்கும் நேரம் ஒதுக்கினால் பரவாயில்லை<br /><br /><br />நீங்கள் சொல்வது போல் ஆரோக்கியம் பெண்களுக்கு அவசியம், அதுவும் வீடு, அலுவலகம் என்று இரட்டை பாரம் சுமப்பவர்கள் கண்டிப்பாய் தங்கள் உடல் நலத்தை பாதுகாத்துக் கொள்வது மிக மிக அவசியம்.<br /><br />.// சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும்//<br /> நீங்கள் சொல்வது சரி. பெண்கள் எல்லோரும் கடைபிடித்தால் நல்லது.<br /><br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-84677673853209229892013-03-10T21:31:57.501+05:302013-03-10T21:31:57.501+05:30// நமது வாழ்வில் சிறு சிறு மாற்றங்களை கொண்டு வருவத...// நமது வாழ்வில் சிறு சிறு மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் இதய நோயிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளமுடியும். பல நவீன மருந்துகள், மருத்துவ முறைகள் நம் வாழ்வை மேம்படுத்த உதவுகின்றன. இதய நோய் பற்றியஅறிவு, விழிப்புணர்வு இரண்டும் மிக முக்கியம். //<br />பெண்கள் ஆண்கள் அனைவருக்கும் பயன்படும் நல்ல ஆலோசனைகள்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com